Thursday 1 November 2012

மானுடத்தின் மகத்துவம் முஹம்மத் றசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள்!




கடந்த ரபீஉல் அவ்வல் மாதம் “ மீலாத்துன் நபி ” விஷேட நிகழ்ச்சியில் இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான என்னால் தயாரிக்கப்பட்ட இறைதூதர்  நபி (ஸல்) அவர்கள் தொடர்பான விவரணம்.

இதற்கான காட்சி வடிவத்தையும், ஒலியமைப்பையும் எனது மகன்களான முஹம்மத் முஜாஹிதும், முஹம்மத் யாஸிரும் நேர்த்தியாக செய்து எனக்கு உதவினார்கள்.

இந்த விவரணத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன  முஸ்லிம் பிரிவின் பணிப்பாளர் சகோ. எம்.கே. யூனுஸ், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சகோ. மபாஹிர் மௌலானா ஆகியோருக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.


5 comments:

  1. நல்ல விளக்கம் பயனுள்ள தகவல்.
    மிக்க நன்றி.

    Sri Lanka Tamil News

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு, நன்றிகள்

    ReplyDelete
  3. நன்றி ஷன்முகம்

    ReplyDelete
  4. சகோ. நாகூர் இஸ்மாயில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ...நன்றி !

    ReplyDelete
  5. இன்றுதான் பார்த்தேன் . உங்கள் மகன்மார் இருவரும் உங்களைப் போலவே கலை நுணுக்கத்துடனும் பொருத்தமான காட்சித்தெரிவுகளுடனும் நுட்பமாக வடிவமைத்திருக்கிறார்கள் . அல்ஹம்துலில்லாஹ் !

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...